அவன் :என் மாமியார் ரயிலில் இருந்து கீழே விழுந்துட்டாங்க

இவன்: உடனே செயினை பிடிச்சி இழுக்கலையா ?

அவன்:இழுத்தேன். செயின் மட்டும் தான் அண்ணே வந்தது

இவன் :அப்போ மாமியார் என்ன ஆணாக ..?

அவன்:அவளதுதான் ..

இவன் : அட பாவி மனுசா..நீ எல்லாம் நல்லா வருவா .

அவன் : அதுக்கு தானே செயின் மட்டும் பிடித்து கொண்டேன் .

இவன் : ??????????????

No comments:

Post a Comment