அவன் :என் மாமியார் ரயிலில் இருந்து கீழே விழுந்துட்டாங்க
இவன்: உடனே செயினை பிடிச்சி இழுக்கலையா ?
அவன்:இழுத்தேன். செயின் மட்டும் தான் அண்ணே வந்தது
இவன் :அப்போ மாமியார் என்ன ஆணாக ..?
அவன்:அவளதுதான் ..
இவன் : அட பாவி மனுசா..நீ எல்லாம் நல்லா வருவா .
அவன் : அதுக்கு தானே செயின் மட்டும் பிடித்து கொண்டேன் .
இவன் : ??????????????
இவன்: உடனே செயினை பிடிச்சி இழுக்கலையா ?
அவன்:இழுத்தேன். செயின் மட்டும் தான் அண்ணே வந்தது
இவன் :அப்போ மாமியார் என்ன ஆணாக ..?
அவன்:அவளதுதான் ..
இவன் : அட பாவி மனுசா..நீ எல்லாம் நல்லா வருவா .
அவன் : அதுக்கு தானே செயின் மட்டும் பிடித்து கொண்டேன் .
இவன் : ??????????????
No comments:
Post a Comment