மாடு மாதிரி
உழைத்தவர்களும்,
எருமை மாதிரி
பொறுமை காட்டியவர்களும்,
நாய் மாதிரி
விசுவாசம் சுவாசித்தவர்களும்
நரி மாதிரி
தந்திரம் கொண்டவர்களும்.
கற்றுத் தந்தார்கள்.
ஆறறிவின்
உச்சம்
ஐந்தறிவை எட்டுதல்.
உழைத்தவர்களும்,
எருமை மாதிரி
பொறுமை காட்டியவர்களும்,
நாய் மாதிரி
விசுவாசம் சுவாசித்தவர்களும்
நரி மாதிரி
தந்திரம் கொண்டவர்களும்.
கற்றுத் தந்தார்கள்.
ஆறறிவின்
உச்சம்
ஐந்தறிவை எட்டுதல்.
No comments:
Post a Comment